Skip to main content

Posts

Changes are always Constant !!! Few things change rarely :)

Have you witnessed few things suddenly getting  changed in your life only in a span of 1 or 2 decades ? ☄ Curds became Yogurt ! ☄ Biscuits became cookies ! ☄Sweet became Dessert ! ☄Washerman became Housekeeper ! ☄Rupees became bucks! ☄Housewife became homemaker ! ☄Waiting area became Lobby ! ☄Lift became elevator ! ☄Toilet became rest room ! ☄Husband became Hubby ! ☄Wife became Honey ! ☄Doctor became Doc ! ☄Teacher became Faculty ! ☄Dosa became pancake! ☄Coffee became cappuccino ! ☄Cake became Pastry ! ☄Scent became Perfume ! ☄Taxi became cab ! ☄Building became mall! ☄Theatre became multiplex ! ☄Song became number! ☄Dancer became item girl ! ☄Man became dude ! ☄Photo became pic ! ☄Biodata became Resume ! ☄Oh God became Omg ! Thank God our names and childhood friends have remained the same!

What we Sow , is what we Reap !!!

1) பெற்றோர்களை      நோகடிக்காதே...      நாளை உன் பிள்ளையும்      உனக்கு அதை தான்      செய்யும்...!! 2) பணம் பணம் என்று      அதன் பின்னால்      செல்லாதே...      வாழ்க்கை போய்        விடும்...      வாழ்க்கையையும்      ரசித்துக் கொண்டே      போ...!! 3) நேர்மையாக இருந்து      என்ன சாதித்தோம்      என்று நினைக்காதே...      நேர்மையாக இருப்பதே      ஒரு சாதனை தான்...!! 4) நேர்மையாக      இருப்பவர்களுக்கு      சோதனை வருவது      தெரிந்ததே, அதற்காக      நேர்மையை கை விட்டு      விடாதே...      அந்த நேர்மையே      உன்னை      காப்பாற்றும். ..!! 5) வாழ்வில் சின்ன சின்ன      விஷயத்திற்கெல்லாம்      கோபப்பட...

இனி கோடையை எப்படி சமாளிக்கலாம்...!

இனி கோடையை எப்படி சமாளிக்கலாம்...! 👉 தமிழகத்தில் பல இடங்களில் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலரது உடலும் மிகவும் வெப்பமாக இருக்கும். காலநிலை திடீரென்று மாறும் போது, பலர் கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் உடல்நலக் குறைவால் அவஸ்தைப்படுவார்கள். 👉 கோடையை சமாளிக்க நமது உணவுப்பழக்க வழக்கங்கள் சரியாக, சமச்சீராக இருந்தால் போதும். அதற்கு கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம். 👉 வெயில் காலங்களில் அடிக்கடி உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். அதிகமாக காய்கறிகளையும், பழங்களையும், பானங்களையும் உணவாக கொள்ள வேண்டும். கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக்கொள்வது மிக அவசியம். கோடை காலம் தொடங்கிவிட்டதால் அதிகளவு நீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வயது வாரியாக யார் யார் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும் : 👉 6-10 வயதுக்கு உட்பட்ட வளரும் சிறார் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 👉 பணியில் ஈடுபடும் 20-30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தினமும் 2லி தண்ணீர் குடிப்பது நல்லத...

Imagination rules the world !!!It's proved again by a cute little girl 👸👌👏🌈

Awesomee ......A story in one of the schools in Chennai where admission is considered impossible!!! To get UKG admission The child could not understand why they brought her there.. When we all were standing, the school principal started to converse with the child....yes...in English only! This is one of the most memorable interview I have ever witnessed in my life.. Here goes.. "What's your name?" "Sarithra" "Good. Tell me something you know" "I know many things. Tell me what you want...!" Alas, there is no better point for not getting the admission! Sarithra's mother was trying to make up the situation but the principal stopped her.. Turning to child, she said.. "Tell any rhyme or story which you know.." Again,"Which one you want.. Rhyme or Story!?" "Ok. Plz tell me a story.." "Do uou want to hear what I studied or what I wrote..!?" Taken to surprise, she asked "Oh...

INTERESTING FACTS for those who love the English language !

INTERESTING FACTS for those who love the English language ! No words in the English language rhyme with “month”, “orange”, “silver”  or "purple”. “Hungry” and “Angry” are the only words in the English language that end in “-gry. The number 4 is the only number that has the same number of letters in it - FOUR Did you know the word 'Underground' is the only word that begins and ends with the letters 'und'. The word 'Uncopyrightable' is the only 15 letter word that can be spelled without repeating any letter. The word 'Typewriter' is the longest word that can be typed using only the top row of a keyboard. Did you know the sentence "The quick brown fox jumps over the lazy dog" uses every letter in the English alphabet. The word 'Rhythm' is the longest word without a vowel. "Dreamt" is the only word that ends in mt. Did you know there are only 3 sets of letters on a keyboard which are in alphabetical order -...

*Let's start talking again* - The Good Conversations !!!

We, as a society, really have no idea how *suffocated* people are in their emotions. Most people have *nobody* to express themselves entirely to. Everyone is holding back their *vulnerabilities* to maintain the *social image* of a confident and happy person. Heart-to-heart conversations have become *rare, artificial and shallow*. And most hearts are filled with *empty defences*. Most people can't even talk to their *life-partners openly* for the fear of being judged or rejected. Emotions await just a release. Social images make sure weakness is not glorified. Children have *bottled up* stress. Young people suffer anxiety and depression. It is just lack of social support. It is *lack of non-judgmental* friendships. It is result of *fast and busy lives* where nobody has time to just sit and watch someone cry. It is result of *instant and impatient lifestyle* practices, that *emotions have started feeling like waste of time*. We have *WhatsApp and Facetime and social media...

*** உறவையும் நட்பையும் மதிக்க கற்று கொள்ளுங்கள் ***

படித்ததில் பிடித்தது """""""""""""""""""""""""""""""""" ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் கப்பல் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர். அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறுபட்டவர்கள். ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள். அந்த தீவில் வெறும் புற்களும், புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்க நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது..! அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரிய வில்லை. முடிவில் இருவரும் கடவுளை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர். அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு அதிக சக்தி இருக்கிறது பார்ப்போம் என்றும் முடிவு செய்தனர். அதன்படி அந்த தீவின் இருகரைகளிலும் தனி தனியாக தங்குவதற்கு உடன்பட்டனர். முதலில் இருவரும் உணவுக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனை படி வசதியானவன் இருந்த பக...