Skip to main content

Posts

ஆண்களுக்கு புன்னகையையும் பெண்களுக்கு புரிதலையும்!!!!!

ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது :::: ======== 👤 ஆண் என்பவன்... 🍁 கடவுளின் உன்னதமான படைப்பு 🍁 சகோதரிகளுக்காக, இனிப்புகளை 🍬 தியாகம் செய்பவன் 🍁 பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை 💭தியாகம் செய்பவன் 🍁 காதலிக்கு 👰 பரிசளிக்க💝, தன் பர்ஸை காலி செய்பவன் 🍁 மனைவி குழந்தைகளுக்காக 👪, தன் இளமையை அடகுவைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன் 🍁 எதிர்காலத்தை 🏡 லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன் 🍁 இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன் 🍁 அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்🌺 💧அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம் 💧வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம் 💧குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம், கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம் 💧மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம், அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம் 💧...

If karma works why are so many corrupt people successful ;) Read this ;0

If karma works why are so many corrupt people successful? Pls read this story Once a king ordered his three ministers to take a bag and go to the forest and fill up the bag with fruits. The first minister thought that since the king has ordered for collection of fruits, he must collect the best of the fruits in the bag. The second minister thought that since the king is a very busy person, he may not look very thoroughly into the bag what has been collected and hence he collected whatever he could lay his hands. Thus his bag was filled up with a mixture of good and rotten fruits. The third minister thought that the king would see only externally how big the bag is and hence he just filled up the bag with all dried leaves and dust. All the three ministers came back to the court with their respective bags, having executed the order of collecting the fruits. The King, without even seeing what their bags contained, just ordered that now the three ministers must be sent to separate...

Only for those who enjoyed their school life😂😂😂

Only for those who enjoyed their school life😂😂😂 Top 10 Dialogue of teacher 👉 If you are not interested then you may  leave the class. 👉 This class is worse than a fish market. 👉 Are you here to waste your parents money? 👉 Tell me when you all have finished talking. 👉 Why are u laughing? Come here n tell us we'll also laugh. 👉 Do you think teachers are fools to teach you? 👉 Don't try to act over smart with me. 👉 Why do u come to school when you don't want to study. 👉 The previous batch was 100 times better than yours. 👉 If you want to talk then u may get out from the class. And the best one 👉 You yes you...  I am talking to you only, don't look back.. 😄😄 . I'm sure that the last line would made all of you remember and smile your days at school. This was our school days. The best part was that we used to have the most innocent face to show at that point..😂😂

We never know the love of our parents for us; till we have become parents

A long time ago, there was a huge apple tree. A little boy loved to come and play around it every day. He climbed to the treetop, ate the apples, and took a nap under the shadow. He loved the tree and the tree loved to play with him. Time went by, the little boy had grown up and he no longer played around the tree every day. One day, the boy came back to the tree and he looked sad. “Come and play with me”, the tree asked the boy. Boy: “I am no longer a kid, I do not play around trees anymore” the boy replied. “I want toys. I need money to buy them.” Tree: “Sorry, but I do not have money, but you can pick all my apples and sell them. So, you will have money.” The boy was so excited. He grabbed all the apples on the tree and left happily. The boy never came back after he picked the apples. The tree was sad. One day, the boy who now turned into a man returned and the tree was excited. “Come and play with me” the tree said. “I do not have time to play. I have to work fo...

***** "சில அருமையான, சிந்திக்க வேண்டிய விஷயங்கள்" *****

"சில அருமையான, சிந்திக்க வேண்டிய விஷயங்கள்..." 🌝 முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.. 🌝 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்...." வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்..........." 🌝 ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை.. 🌝 தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது 🌝 கல்வி கற்க புத்தகங்களை விட 'நோட்டுக்களே' அதிகம் தேவைப்படுகின்றன.! 🌝 வாழ்க்கை ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி! ஒவ்வொருத்தர் கண்ணுக்கு ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும்! ஒரு சிலருக்கு புரியாம கூட போகும்..!!! 🌝 மதிப்பே இல்லாத பூஜ்ஜியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி தன் மதிப்பை கூட்டியவன் தான் இந்தியன்!! 🌝 பாம்புக்கு காது கிடையாது எனில், தவளை எப்படி தன் வாயால் கெடும்? சொல்லுங்க.?? 🌝 சந்தோசமாக உள்ளவனிடம் மட்டுமே இவ்வுலகம் நலம் விசாரிக்கும்! கஷ்டத்திலே இருப்பவனோட தொலைபேசி எண் கண்டிப்பாக பழைய செல்போனோட தொலை...

நண்பர்களே........மரணம் துரத்துகிறது, உஷார்!!!!!! *** புரோட்டா*****

நண்பர்களே........மரணம் துரத்துகிறது, உஷார்!!!!!! விருதுநகரில் கடந்த இரண்டு மாதமாகஇறந்தவர்களின் வயது33/31/34/35/37/39/41/43/46இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர்.....காரணம் :-தயவு செய்து யாரும் புரோட்டாவும்முட்டையும் அதிக அளவில் தினமும்உட்கொள்ள வேண்டாம்.....கடலை எண்ணெய் (or) பாமாயிலில் ஊற வைத்து சாப்பிடும் எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு பாதிப்பு அதிகம்!!!திங்கள் அன்று இறந்தவர் வயது 37(மாரடைப்பு).புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு எளிமையான உணவு, புரோட்டா. தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பல புரோட்டாக் கடைகள்.இதில்தான் எத்தனை வகைகள்?விருதுநகர் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, கொத்து புரோட்டா… சில்லி புரோட்டா இப்படியாக இளைஞர்களைக் கவரும் புரோட்டா பலவகை இதன் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்தே வருகிறது.ஆனால் இந்த புரோட்டாவினால் உடலுக்கு தீங்கு வரும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். கேரளாவில் மைதாவில் உள்ள தீங்குகளைப் பற்றி விழிப்புணர்வுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள...

****** வாழ்க இல்லறம் ****** திரு கண்ணதாசன் Wonder full & beautiful message for FAMILY

திரு கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா..? தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப் படி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.. யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை.. ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால் பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை.. காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம் கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது.. கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது மனைவி எதையும் இடித்து பேச கூடாது ...