Skip to main content

Posts

****** Keep Smiling *****

Charlie Chaplin told the audience a wonderful joke and all the people started laughing... Charlie repeated the same joke and only few people laughed..???? He again repeated the same joke but this time no one laughed...??????Then he said these beautiful lines...; "when you cannot laugh on the same joke again and again...then why do you cry  again and again on the same worry." So enjoy your every moment of life..!!Life is beautiful!Today is Charlie Chaplin's 125th birthday - a good day to recollect his 3 heart-touching statements:- (1) Nothing is permanent in this world, not even our troubles. (2) I like walking in the rain, because nobody can see my tears. (3) The most wasted day in life is the day in which we have not laughed. 😊Keep smiling and pass this message to everyone whom you would like to see smiling...😊😊

!!!! படித்ததில் பிடித்தது !!!!! அச்சமின்மையே ஆரோக்கியம்!

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது. அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது. மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார். அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை. பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான். அச்சமின்மையே ஆரோக்கியம்! பின்குறிப்பு: இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். சொன்ன நண்பரை மேலும் கிழும் பார்த்தேன். அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார். சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துறாரு போல!!!!!

நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.

ஞானத்தை யாரிடம் கற்பது ? ”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும் முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு. காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும். அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும். அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும். இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை. ஆனால், மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே? மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே? மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல… என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”. இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதில் ப...

கர்நாடகாவில் இருக்கும் நமது நண்பர்களுக்கு forword செய்யுங்கள்!!!

அனைவருக்கும் வணக்கம்!!!! நேற்று 12.9.2016 காலையிலிருந்து இரவு 11 மணி வரை கர்நாடகத்தில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளுடனும் தொடர்பில் இருந்தோம்.எந்த மாவட்டத்திலும் தமிழர்கள் மீது தனிப்பட்ட முறையிலோ குழுவாகவோ வந்து தாக்குதல் எதுவும் நடக்கவில்லை.எந்த ஒரு தமிழரும் பயப்படத் தேவையில்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களுக்கு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் உடனே கண்ட்ரோல் ரூம் 100 க்கு தொடர்பு கொள்ளவும். மற்றும் மைசூர் தமிழ்ச்சங்கத்தையும் தொடர்பு கொள்ளவும். உடனடியாக உரிய பாதுகாப்பு கர்நாடக காவல்துறை மூலம் கொடுக்கப்படும். மைசூர் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர். கு.புகழேந்தி. 94480 54831. 94489 05831. 0821 2343426. மாவட்ட வாரியாக தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் மற்றும் கை பேசி எண்கள்... மைசூர் மாவட்டம். நஞ்சன்கூடு. சீனிவாசன். தலைவர். நஞ்சன்கூடு தமிழ் சங்கம். 81055 17263. ஹெக்கட தேவன கோட்டைத் தமிழ்ச் சங்கம். H D Kote. நகுல்சாமி 94495 32255. தேவராஜன் 94490 02205. பழனிச்சாமி. 97410 63117. பெரியசாமி 99863 30781. உன்சூர் தமிழ் சங்கம். சின்னசாம...

Who designs our Insurance Policies

Indian Rivers Inter-link - might help to improve INDIA !!!!

Positiveness!! I am healthy, wealthy, happy, successful & prosperous!!!

In the movie Taare Zameen Par The art teacher tells the rude and cursing father of the dyslexic kid about Solomon Islands.. In those islands, the tribal don’t cut down a tree. They surround the tree and curse it for hours every day.. Within a few weeks, the tree dries up and becomes dead.. Many of us might find that example too difficult to believe. How can intangible and invisible thoughts and words kill a tree.! Well, if you get to read Bruce H. Lipton’s THE BIOLOGY OF BELIEF, you won’t only believe in the Solomon Islands story, but would also think a dozen times before saying something demoralizing to yourself and the people you love.. In this book, Mr. Lipton tells in detail about the power of conscious and subconscious mind.. The subconscious mind is million times more powerful than the conscious mind, and decides most of the things in our lives according to the beliefs it has.. Many times we fail to change an unpleasant habit despite our will-power and consi...