Skip to main content

Posts

*** Mind and Heart is a wonderful Place !!! Don't use them as Dustbins ***

Born Human is a gift !!! Being Human is a Boon !!! We in our day to day life come across various people and incidents which will long last in our Mind and Heart. Both Good and Bad!!! It's all upto us to store the experiences and the lesson learnt from those. If something good happens, enjoy that at the moment and store the pleasant memory in heart. If something bad happens, don't get dejected immediately. Just learn from that incident and try not to do the same. However don't store those awful memories into your mind or heart !!! Our mind and heart are the wonderful places which needs lovely things to be stored  and they are not DustBins !!! Pl dont store hatred on People or things . It will ruin the happiness of the present and won't let you store good things for later use.  Also, it reduces our joyful upcoming moments with those people who really helped us to understand good and bad !!! Just thank them and Thank god. Simple and move on. Positive Mind is always...

*** அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் ***

அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் -கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் !! உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள். உலகில் ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது. நேர்மையான நண்பன் தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழ...

படித்தில் பிடித்தது !! *** நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் இருக்கிறது ***

பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு 🎈🎈 பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார். எல்லோரும் தங்கள் பெயரை 🎈பலூனில் எழுதி முடித்தவுடன் , அதை இன்னொரு அறையில் குவியலாக போட சொன்னார். இப்பொழுது அந்த பேச்சாளர்,  உங்கள் பெயர் எழுதிய பலூனை 🎈அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார். உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு 🎈பலூனாக எடுத்து தேடினர் .  ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய 🎈பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 5 நிமிடம் கடந்த போதிலும்  ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை 🎈தேடி கண்டு பிடிக்க முடியவில்லை. இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் 🎈மட்டும் எடுங்கள், அந்த பலூனில் 🎈யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார். அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட 🎈பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது. இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ...

Who is your fallback ?

People help you the way they know to help you. To help you to come out of stress, one friend will ask you to drink and another will ask you to meditate. To overcome hurt, one friend will ask you to take revenge and get even, and another will ask you to forgive and get ahead with your life.  ‘Who is your fallback’ makes all the difference.  Duryodhana’s predicament, in his own words, was, “I know what is right but I am not able to indulge in it. I know what is wrong but I am not able to avoid it.” He needed a fallback. His fallback was his uncle Shakuni, and resultantly, Duryodhana moved from bad to worse. Arjuna’s predicament was different. He was allowing his personal emotions to dominate his sense of duty, and hence wanted to escape from the responsibilities he had towards upholding righteousness.  He needed a fallback. His fallback was Krishna, and resultantly, Arjuna was restored to his greatness. Humans we are, at some point or the other, we all ...

**** அமைதி புறா -- அடிமை புறா ****

!!! 7 Wonders of Life !!!

!!! 7 Wonders of Life !!!

***** AMMA *****

Mothers , greatest creation of God. few lines dedicated to my Amma :)