Skip to main content

Posts

சிரிக்க மட்டும்.....

சிரிக்க மட்டும்..... 1) அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?" மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்" அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா" மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு" அப்பா: ????? 2) கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்! மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது.. கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்! மனைவி: ???? 3) நண்பர் 1  : "தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?" நண்பர் 2 : "மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!" நண்பர் 1  : ????? 4) நண்பர் 1 : என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை.." நண்பர் 2 : "அப்படி என்ன பண்ணிட்டான்..?" நண்பர் 1 : "என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்." நண்பர் 2 : ????? 5) நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட...

உலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை!!!

உலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை!!! நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது... இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ் நாடு தான் !!! உலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒருவருடத்தில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விஷயம். இந்நிலையில் இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான். உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகளும் தானாம். உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும்போது,அதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாததுதான். தமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர்...

Contract Holder

NAIVEDYAM: WILL GOD EAT OUR OFFERINGS!!!

NAIVEDYAM: WILL GOD EAT OUR OFFERINGS? Here is a very good explanation about Neivedyam to God. Will God come and eat our offerings?Many of us could not get proper explanation from our elders.An attempt is made here. A Guru-Shishya conversation: The sishya who doesn't believe in God, asked his Guru thus: "Does God accept our 'neivedhyam'(offerings)? If God eats away the 'prasadham' then from where can we distribute it to others? Does God really consume the 'prasadham', Guruji?" The Guru did not say anything. Instead, asked the student to prepare for classes. That day, the Guru was teaching his class about the 'upanishads'. He taught them the 'mantra': "poornamadham, poornamidham, ......poornasya poornaadaaya...." and explained that: 'every thing came out from "Poorna or Totality." (of ishavasya upanishad).  Later, everyone was instructed to practice the mantra by-heart. So all the boys started pra...

INDIAN

Heart breaking Truth....👇👇 An American visited India and went back to America Where he met his Indian friend who asked him How did u find my Country The American said it is a great country With solid ancient history And immensely rich with natural resources. The Indian friend then asked. How did u find Indians?? Indians?? Which Indians?? I didn't find or meet  a single Indian there in India. What nonsense?? Who else could u meet in India then?? The American said.. In Kashmir, I met a Kashmiri... In Punjab a Punjabi, In Bihar a Bihari, In Karnataka Kannadiga, in Maharashtra Marathi, in Rajasthan Marwadi, in Bengal Bengali, in TamilNadu Tamilian, in Kerala Malayali, in Andhra & Telangana Telugu, Then i met A Hindu, A Muslim, A Sikh A Christian, A Jain, A Buddhist, And then lots of Jats (burning vehicles, vandalising public property, blocking roads & railways, paralysing whole country demanding 'Quota' in Govt jobs under the ga...

Whole Life Insurance

** A nice Article by Sir Amitabh Bachchan **

 A nice Article by Sir Amitabh Bachchan.... What is the difference between your mother and wife.. They both LOVE us, Both SACRIFICE for us, Both make us EAT more than we require, Both make our house into HOME, Both PRAY for us, Both are ALWAYS there for us, Both LIVE for us then why do... we post/say funny jokes about wife and Laugh & always post respectable quote for mother... The only difference i can see is one brings you into the world... and other makes YOU her world, but men always take their wives for granted & often ignore them in important talks, matters,decisions, Plannings etc...because they think that they are in-efficient to handle them... Dear men it's True that your mother sacrifices to make you become a Leader but a wife sacrifices to maintain your Leadership... your mother gets your affection and care throughout her Life:but a wife gets your full attention only when she is near the end of her Life... waiting to get your Certification of her s...