Skip to main content

Posts

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்...!

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்...!  பல பெயர்களில்இ பல ரூபங்களில்இ பல கோவில்களில் அர்ச்சாவதாரமாகஇ அருள்வெள்ளம் பெருக்குகிறார் திருமால். யார் வந்து கேட்டாலும் வரமளித்து அருள்புரிபவர். இப்படிஇ கேட்டவர் அனைவருக்கும் வரமளித்து மகிழ்வித்ததாலேயே வரதராஜன் என்று போற்றப்பட்ட வரதராஜப் பெருமாளைஇ காஞ்சிபுரத்து திவ்ய தேசக் கோவில்களில் முதலாவதாக தரிசிக்கலாம். வேண்டும் வரமெல்லாம் தரும் இந்த வரதராஜப் பெருமாள் கோவிலில் அப்படி என்ன ரகசியங்கள் உள்ளது என்று பார்ப்போம்.... 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை....! 🌞 இக்கோவிலில் அனந்தஸரஸ் என்ற தீர்த்தத்தினுள் அத்திவரதர்இ அனந்த சயனராக ஆனந்த யோகம் கொண்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அத்தி வரதர் அந்தத் திருக்குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் தருகிறார். இந்த கணக்குப்படி அடுத்த தரிசனம் 2019ம் ஆண்டில்தான். அப்போது 10 நாட்களுக்கு அவரை தரிசிக்கலாம். பிறகு மறுபடி நீருக்குள் சயனம் கொள்ள ஆரம்பித்துவிடுவார். அத்தி சிற்ப அதிசயம்....! 🌞 கற்சிற்ப காலத்துக்கு முன்னால் அத்தி மரத்தாலேயே இறை திருவுருவங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு...

நட்புக்களுக்கு ஒரு இனிய தகவல். !!!!

சில ஆன்மீகக் குறிப்புகள் ✦ பூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு, வெண்கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும். ✦ வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே அணைய வேண்டும். நாம் அணைக்கக் கூடாது. ✦ திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும். ✦ அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது ✦ கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது. ✦ எலுமிச்சை விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது. ✦ சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம். ✦ சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. ✦ நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும். ✦ திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும். ✦ ருத்ராட்சம் அணிவோர் இறுதிச்...

How can I improve myself within a month !!!!

21 ideas -:     1. Detoxify your speech. Reduce the use of cuss words. Be polite.     2. Read everyday. Doesn’t matter what. Choose whatever interests you.     3. Promise yourself that you will never talk rudely to your parents. They never deserve it.     4. Observe people around you. Imbibe their virtues.     5. Spend some time with nature everyday.     6. Feed the stray animals. Yes, it feels good to feed the hungry.     7. No ego. No ego. No ego. Just learn, learn and learn.     8. Do not hesitate to clarify a doubt. “He who asks a question remains fool for 5 minutes. He who does not ask remains a fool forever”.     9. Whatever you do, do it with full involvement. That’s meditation.     10. Keep distance from people who give you negative vibes but never hold grudges.     11. Stop comparing yourself with others. If you won’t stop, you will never know your own poten...

What do you think !!!!

In past few articles, I have been sending various health related articles. My mission is to create awareness among people on how to keep ourselves healthy and to prevent diet/ lifestyle related diseases like Diabetes, Heart disease, Cancer etc. Ayurveda is a precious ancient science which has preserved a complete system of mind/body healing. It is our responsibility to protect and share this knowledge.  Ayurvedic science is a treasure that has to be passed on to our next generation. My intention is to help people treat themselves, with simple Ayurvedic herbal remedies and lifestyle changes, without reaching for medications all the time. Since this is a small initiative, I would like to get feedback from you as to whether the articles are helpful and any suggestions to make it even better.  Also, if you would like to know more on any particular disease or herb, please feel free to let me know so that I can write about them. Let us all join hands to improve our heal...

Indian Sarsaparilla for Arthritis, Skin diseases, Infertility and UTI !!!!

Greetings!!!! Have you heard of Nanaari Sarbath, a popular summer drink?  Yes! Today I would like to share the cool benefits of Indian Sarsaparilla (Hemidesmus Indicus/ Anantamul/நன்னாரி).  Sarsaparilla root is one of the best rasayanas widely used in Ayurvedic medicines. It cleanses the tissues especially Raktha dhatu (blood tissue) and Meda dhatu (fat tissue) and cools the body. Even though its a coolant, it also increases the digestive fire and helps in digesting your food as well as emotions. Some of its benefits are listed below: Tridoshic (Balances Vata, Pitta & Kapha) Anti-inflammatory Anti-cancerous Anti-bacterial Anti-fungal Anti-oxidant Anti-septic Diuretic Detoxifying Rejuvenates the tissues Reduces hot flash Carmative (relieves gas from GI tract) Galactogenic Reduces fever Relieves burning urination Liver protector Hair tonic Treats Syphilis Protects brain cells Improves Libido Cleans auditory system and purifies ear discharge Used in tre...

Powerful Pear for suppressed emotions and gut good health !!!

I would like to share the powerful benefits of the least-consumed fiber-rich fruit "Pear" (  பேரிக்காய்  in Tamil). Pear is one among the few fruits which does good to your body even after cooking it. In fact, pear cooked with some cloves and a teaspoon of ghee, taken for breakfast during cold seasons, will help with your digestion, elimination and emotional uplift. Due to its good amount of Vitamin C, pear helps in preventing seasonal cold and flu. They are also rich in anti-oxidant, anti-inflammatory and anti-cancerous properties. Some of the benefits of Pear are listed below: Cures constipation (consume raw sweet juicy pear or cooked pear to relieve constipation) Anti-spasmodic Lowers cholesterol Immune booster Prevents Osteoporosis Helps in weight loss Good for vision problems Heart healthy Prevents anemia Controls high blood pressure Relieves fever Sweet juicy pear pacifies Pitta dosha (body heat). Pear lowers the risk of kidney stones and cardiovascula...

Suppressed Emotions and Diseases !!!!

In this article, I would like to talk about suppressed emotions and how it becomes one of the main causes for any disease. The reason for choosing this topic is the increasing rate of diseases like Cancer, Autism, Heart attack, Depression, PCOD, Kidney stones, Infertility, Alzheimer's etc which I hear at-least one new case every month. Whenever we hear that someone is diagnosed with cancer, we immediately tend to link bad habits with cancer. When I was young, like many others, I too used to think that only smoking and drinking causes cancer. But that's not the case all the time. If that's the case, then why does a 8-year old kid get Lymphoma?  Likewise, when we hear someone in his 40's or 50's suffering from depression, we think its normal due to the hectic lifestyle. We easily blame stress as the only reason for any depression-related disorders. That stress could be due to unhappy job or family. If unhappy job or family is the main cause then why does a 2-yr old...